எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் போலீஸ் – இராணுவ மோதல் (வீடியோ)

வரகாபோல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்புக்காக அங்கு இணைக்கப்பட்ட இராணுவ அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி இடையே கை கலப்பு ஒன்று ஏற்பட்டது.

காயம் அடைந்த போலீஸ் அதிகாரி வரகாபோல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் இராணுவ லுடினலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எரிபொருள் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராரின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.