சஜித்தின் எரிபொருள் கப்பல் வந்தால் அமைச்சுப் பதவியைத் துறக்கத் தயார் அமைச்சர் ஹரின் சவால்.

“மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்” – என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

சஜித் பிரேமதாஸ, அவ்வாறு எரிபொருளைக் கொள்வனவு செய்தால், அமைச்சுப் பதவியைத் துறந்து செல்லத் தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணிகள், அரசியல் நடத்துகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.