எண்ணை கேட்டு ஜனாதிபதி மாளிகை முற்றுகை : சிலர் கைது (வீடியோ)

எண்ணை கேட்டு ஜனாதிபதி மாளிகையை மக்கள் இன்று முற்றுகையிட்டனர்.

அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மரண தண்டனைக்குள்ளாக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைதாகியுள்ளனர்

https://www.facebook.com/watch/live/?ref=external&v=1381964802316421

Leave A Reply

Your email address will not be published.