புதிய அரசை அமைத்து , நாட்டை ஸ்திரப்படுத்துங்கள்! : அமெரிக்கா அறிவிப்பு!

ஜனாதிபதி தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் நீண்டகால தீர்வுகளை காண விரைவாக செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கு விரைவாகச் செயற்பட வேண்டும்” என இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.