கோட்டா ராஜினாமா கடிதத்தை அனுப்பாவிட்டால், அவரை பதவியில் இருந்து விலகியவராக கருத சபாநாயகர் முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தபடி தனது இராஜினாமா கடிதத்தை தமக்கு அனுப்பவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை வழங்காவிடின், அவரை பதவியில் இருந்து விலகியவராக கருதுவதற்கான சட்ட விதிகளை ஆராயவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.