கல்கீசை நீதிமன்றத்தின் கூட்டில் நின்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு : சுட்டவர் தப்பி ஓட்டம்! (காணொளி)

கல்கீசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றக் கூட்டில் நின்றிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.