கோட்டா ஓடவில்லை.. மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூருக்கு போனார்..- மஹிந்த.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திவயின நாளிதழின் பல கேள்விகளுக்கு திரு.மகிந்த ராஜபக்ஷ பின்வருமாறு பதிலளித்தார்.

திவயின : திரு.கோட்டாபய ஏன் நாட்டை ஓடினார்?

மஹிந்த: ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?

திவயின: மக்கள் தான்

மஹிந்த : யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். அவர் வைத்தியரை பார்க்கச் சென்றார். (செக்கப்பிற்கு) என்னிடம் சொல்லிவிட்டே சென்றார்.

– திவயின

Leave A Reply

Your email address will not be published.