கைது செய்யப்பட்ட சேனாதி குருவை பார்க்க கூட எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை அனுமதிக்காத குற்றப் புலனாய்வுப் பிரிவு! (காணொளி)

காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான சேனாதி குருகே கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேனாதி குருகேவை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த விரும்புவதாகக் கூறி அவரை கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட அவரை பார்ப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வந்த போதும், சேனாதி குருவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.