சுயாதீனமான 13 பேர் எதிர்க்கட்சியில் அமர்வார்கள் : ஜீ.எல். தெரிவிப்பு

தாம் உட்பட 13 பேர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக மொட்டு கட்சி தலைவர் ஜீ.எல். பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா, உதயன கிரிடிகொட, குணபால ரத்னசேகர, உபுல் கலப்பட்டி, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ஷ, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி எம்.பி.

Leave A Reply

Your email address will not be published.