ஜி.எல். அகற்றப்பட்டார் : மகிந்த அமர்த்தப்பட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன , அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்க தீர்மானித்துள்ளது.

இம்மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.

அதுவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவே செயல்படுவார் என அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஜி.எல். பீரிஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சில காலமாக அவரை கட்சியின் எந்தப் பணிகளிலும் ஈடுபட கட்சி அனுமதிக்கவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.