பதுளையில் தாயும் மகளும் வெட்டிப் படுகொலை! (Photo)

பதுளையில் இரண்டு பெண்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 83 வயதுடைய தாயும், 52 வயதுடைய அவருடைய மகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 60 வயதுடைய பெண்ணும் குறித்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.