ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு அரிசி நன்கொடை.

ஆஸ்திரேலிய டொலர் 22 மில்லியன் (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அவுஸ்திரேலிய உணவு நன்கொடைகளின் முதல் தொகுதியை இலங்கை பெற்றுள்ளது.

இது தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும்.

600 மெட்ரிக் தொன் அரிசியானது , இருப்பு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொருட்களில் ஒரு பகுதியாகும், மீதமுள்ள உணவு நன்கொடை விரைவில் இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.