ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மீறல்களுக்காக 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் (BLACKLIST) சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும்.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கணக்கிட்டு ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.