பாலியல் விவகாரம் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் அவுஸ்திரேலிய சிட்னியில் கைது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்ககுணதிலக, பெண் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கொன்றில் அவுஸ்திரேலிய சிட்னியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2018 லும் இவர் பாலியல் விவகாரம் ஒன்றில் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.