கோட்டா கோ கம வந்த சஜித்தை தாக்கியதும், 2ம் திகதி கூச்சலிட்டதும் ஜேவிபியினர் : அரகலய பெண் (காணொளி)

அன்று கோட்டா கோ கம தாக்குதல் நடந்த இடத்தை பார்க்க வந்த சஜித்தை தாக்கியோரும் ஜேவிபி! 2ஆம் திகதி கோட்டையில் கூச்சலிட்டதும் ஜேவிபி!
இது ஜேவிபியும், அரசும் சேர்ந்து நடத்திய சதி! காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை செயல்படும் போராட்டத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் மீடியாக்களிடம் !

கடந்த 2ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற போராட்டத்தின் நடுவில் ஜே.வி.பி மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் வந்து கூச்சலிட்டு , போலீசாரை தாக்கி , வன்முறையை தூண்டி ஆர்ப்பாட்டத்தை சிதைக்க முற்பட்டதாக , ஆரம்பம் முதல் போராடி வரும் அரகலய பெண் போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அங்கு வந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் , ஜே.வி.பியினரால் தாக்கப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.