பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பசில்! அனைத்து பிரதேச சபையின் தலைவர்களும் அலரிமாளிகையில் …

பொதுத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனைத்து பிரதேச சபை தலைவர்களுக்கும் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி இன்று பிற்பகல் அலரிமாளிகையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாரிய தொகையை தவிசாளர்களுக்கு ஒதுக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் கிராமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பணம் பயன்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.