ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா…!

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா தனது ஓய்வு திட்டத்தை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற பிறகு, அவர் தொழில்முறை டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று  உறுதிப்படுத்தியுள்ளார்.

36 வயதான மிர்சா சமீபத்திய நேர்காணலின்போது ஏன் இப்போது சரியான நேரம் என்று நம்பினார் என்பதை விளக்கினார்.

“எனக்கு வயது 36, உண்மையாகவே என் உடல் துடிக்கிறது, அதுவே அதற்கு முக்கியக் காரணம். மேலும் உணர்ச்சிப்பூர்வமாகத் விளையாடும் திறன் என் மனதில் இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.