வெடுக்குநாறி மலையிலிருந்த சிவன் சிலையை உடைத்து புதருக்குள் வீசிய விஷமிகள்?

வவுனியா வடக்கு எல்லைக்கிராமமான ஒலுமடுவில் அமைந்துள்ள, சைவமக்களின் வழிபாட்டிடமான வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவில்
விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளன.

மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.