கட்டிட வேலைத்தளத்தில் இளைஞர் மரணம்.

வெள்ளவத்தையில் தலவாக்கலை இளைஞர் மரணம்

(2020.09.09) நேற்று கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் தலவாக்கலை, கிறேட் வெஸ்டன்,மலைத் தோட்டத்தை சேர்ந்த தனபால் ஜீவா எனும் இளைஞர் மரணமாகியுள்ளார்.

கொழும்பில் தொழில் புரியும் மலையக அன்பான உறவுகளே நீங்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் உங்களுடைய பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துங்கள் உங்களின் ஒரு சிறிய கவனயீனமும் உங்கள் உயிரை பறிக்கும் எமனாகலாம் ஆகவே பாதுகாப்பாய் இருக்கவும்.

Leave A Reply

Your email address will not be published.