2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்டாரா ஐஷ்வர்யா..ரஜினி கோபப்பட்டாரா…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரு மகன்கள் உள்ளனர்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குறித்து பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம்.

அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், “தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்துவிடாதே” என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் ரஜினியை மாலத்தீவு அனுப்பிவைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என்று தகவல் கிடைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.