தெற்காசியாவிலேயே முதன் முதலாக நீருக்கடியில் டனல் அமைத்து சாலை.

பங்களாதேஷ் நாட்டில் தெற்காசியாவிலேயே முதன் முதலாக நீருக்கடியில் சுமா‌ர் ஒன்பது கிமீ தூரத்தில் டனல் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் வாகனத்தில் செல்பவர்கள் 80 கிமீ வேகத்தில் வாகனத்தை இயக்கலாம். என பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுரங்கப்பாதை சீன அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.