முஸ்லிம் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி ரியாத் நகர் சென்றுள்ளார்.

முஸ்லிம் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைஸி ரியாத் நகர் சென்றுள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு ஈரான் ஜனாதிபதி சவூதி அரேபியா நாட்டுக்கு செல்வது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் தற்போதுள்ள அசாதாரண சூழலில் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்பதற்காக ஈரான் ஜனாதிபதியின் சவூதி விஜயத்தை முஸ்லிம் நாடுகள் மிக எதிர்பார்ப்புடன் வரவேற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.