சனத் நிஷாந்தவின் மரணம் சந்தேகத்திற்குரியது : சனத் நிஷாந்தவின் மனைவி

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி இன்று (07) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் வேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல்… மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி

அயலான் படத்தின் வரவு, செலவு பற்றிய ஒரிஜினல் ரிப்போர்ட்.

முன்னாள் கடற்படைத் தளபதி தயா சண்டகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

மன்னன் சார்லஸ் புற்றுநோய்க்கு உள்ளானதை அறிந்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர்.

பழைய உலோகக் கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: 10 நாளில் மூவர் மர்ம சாவு!

பாஜகவில் இணையும் அதிமுகவின் 14 முன்னாள் எம்எல்ஏக்கள்?

தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது

பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என கெஹலிய தெரிவித்துள்ளார்.

அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்திய புத்திஜீவிகளை சந்தித்தனர்

பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது.

Leave A Reply

Your email address will not be published.