37 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்கள், அதன் உரிமையாளர் உட்பட இருவர் கைது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 2 நீலக்கல் (Sapphire Blue Stone) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் 37 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரு சந்தேகநபர்கள் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.