“தர்மமே மறுபடியும் வெல்லும்!”- சிறீதரன் அதிரடிப் பதிவு.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.”

இவ்வாறு தனது ‘பேஸ்புக்’கில் இன்று பதிவிட்டுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவான சிவஞானம் சிறீதரன்.

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் கட்சியின் தேசிய மாநாடு ஆகியவற்றுக்கு திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே சிறீதரன் எம்.பி. ‘பேஸ்புக்’கில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.