8 ஆம் வகுப்பு முதல் ICT பாடத்திட்டத்தில் AI செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்படும்

இலங்கையில் தரம் 08 முதல் மாணவர்களுக்கான தற்போதைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடத்திட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்புக்கு மேல் அதாவது 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பாடசாலை ஐடி பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, பாடசாலைகளில் மேற்படி தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள ICT பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் மார்ச் 19 ஆம் தேதி முதல் தொடங்கும், அதில் 17 பள்ளிகள் பங்கேற்கவுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கை மாணவர்களுக்கு பொருத்தமான பாட அறிவை வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் கூட்டுத்தாபனம் கல்வி அமைச்சுடன் கைகோர்த்துள்ளதாக பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்கீசை மகளிர் உயர்தரப் பாடசாலையின் 100வது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

NPP அரசாங்கமும் IMF உடன் பயணிக்கும்

விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே

தமிழரசுக் கட்சியின் கிளைகளை இலங்கைக்கு வெளியே அமைப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை! – நிலைமையைத் தெளிவுபடுத்துகின்றார் பதில் பொதுச்செயலாளர்.

‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி.

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளை தரம் பிரிப்பதற்கு பதிலாக, ஒரே தரத்துக்கு ……

தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கவே இல்லை! – இப்படிக் கூறுகின்றார் பொன்சேகா.

மொட்டுவின் வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு.

போதைப்பொருள் வியாபாரி வாளால் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்.

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

Leave A Reply

Your email address will not be published.