முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ED திடீர் சோதனை – பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை, இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, ஏற்கனவே சோதனை நடைபெற்ற நிலையில், அந்த தகவலின்படியே தற்போது சோதனை நடத்தி வருவதாகவும்,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் 2021ல் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும்! – கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை

தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் விளக்கமறியல்!

கோட்டாவே குற்றவாளி! – தயான் பதிலடி.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு.

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் – பறிமுதல் செய்த போலீசார்!

Leave A Reply

Your email address will not be published.