சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த அழிவு குறித்து இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழலை மேலும் தீவிரப்படுத்துவதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காசா போரை எதிர்கொண்ட இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தன.

Leave A Reply

Your email address will not be published.