செண்பக அறக்கட்டளையின் எற்பாட்டில் மலையக மாணவர்களுக்கான கல்விச் செயலமர்வு.

செண்பக அறக்கட்டளையின் எற்பாட்டில் மலையக மாணவர்களுக்கான கல்விச்செயலமர்வு ம.மா.நு/ஆட்லோ தமிழ் வித்தியாலயத்தில் நடைப்பெற்றது.

க.பொ.த.சாதாரணதரம் இம்முறை பரீட்சை மாணவர்கள் இதில் பங்குபற்றி பயனடைந்தனர்.

கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகிய பாடங்கள் 3 நாட்கள் தேர்ச்சி மிக்க ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டன இதற்கான அனுசரனையினை அறக்கட்டளையின் ஆலோசகர். ந.அருள்பிரபா அவர்கள் வழங்கியிருந்தார்.

இச் செயலமர்வில் மத்திய மாகாணம் /நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ தமிழ் வித்தியாலயப் பாடசாலையும் மேன்லி பாடசாலையைச்சேர்ந்த 70 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.