முறிந்து விழுந்தது பாரிய மரம்.

முறிந்து விழுந்தது பாரிய மரம் 3 மணிநேரம் போக்குவரத்து தடை!

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை – அகரகந்தை பகுதியில் இன்று (13) அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

Leave A Reply

Your email address will not be published.