பாராளுமன்ற அமர்வுகளை செய்தியாக்கும் 04 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா

20 வது திருத்த விவாதத்தின் போது நாடாளுமன்ற அமர்வுகளை உள்ளடக்கிய மற்றொரு பத்திரிகையாளர் கோவிட் 19 தாக்கத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

இதுவரை, நான்கு பத்திரிகையாளர்களுக்கு கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு பேரும் அச்சு பத்திரிகையாளர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.