வெள்ளை மாளிகைக்கு வந்த டிரம்பை அசிங்கப்படுத்திய மக்கள்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் பைடனிடம் தோல்வியை தழுவினார்.

தோல்விக்கு பின் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்த டிரம்பிற்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது.

டிரம்ப் வெள்ளை மாளிகையை நெருங்கியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டும், நடுவிரல்ளை உயர்த்தி காட்டியும் அவதூறான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தினர்.

இதுவரை ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கெள்ளாத டிரம்ப், சட்டப்படி எதிர்கொள்வோம் என உறுதியளித்துள்ளார்.

1992-ல் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்க்குப் பிறகு மறுதேர்தலை இழந்த முதல் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.