எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் பிரிட்டன் தூதுவர் முக்கிய சந்திப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன்
பிரிட்டன் தூதுவர் முக்கிய சந்திப்பு.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் இடையேயான முக்கிய சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொரோனாவால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் அதனை வெற்றி கொள்வதிலுள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு இன்று  தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.