மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து.

ஏறாவூர் நகரசபைக்கு முன்பாக சற்றுமுன் நடைபெற்ற விபத்தில்,
மோட்டார் சைக்கிளும், முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதில் இரு சாரதிகளும் காயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இரு வாகனங்களும் பலத்த சேதம்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும்,
முச்சக்கர வண்டி செலுத்தியவர் அதே இடத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.