யாழில் பல இடங்களில் இருந்த 26 பேருக்கு கொரணா தொற்று உறுதி.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர். யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்த 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் 1
தெல்லிப்பழை 3
அளவெட்டி 2
உரும்பிராய் 1
நவாலி 1
கீரிமலை 2
மானிப்பாய் 2
உடுவில் 2
இனுவில் 2
சங்கானை 1
பண்டத்தரிப்பு 1
சுன்னாகம் 2
கைதடி 1
ஏழாலை 3
காங்கேசன்துறை 1
சன்டிலிப்பாய் 1

போன்ற இடஙகளில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.