இன்றும் 701 பேர் வீட்டுக்கு!இதுவரை 26,353 பேர் குணமடைவு



இலங்கையில் இதுவரை 34 ஆயிரத்து 737 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 701 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 224 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனாவால் இதுவரை 160  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.