பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் 190 குடும்பங்கள் பாதிப்பு.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் 190 குடும்பங்கள் பாதிப்பினை
எதிர்கொண்டுள்ளன.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்
கோவில்வயல் இயக்கச்சி
முகாவில்,சோரன்பற்று,தர்மகேணி புலோப்பளை,தம்பகாமம்,பளை
அல்லிப்பளை,கச்சார்வேலி அரசங்கேணி,இத்தாவில்,முகமாலை
வேம்பொடுகேணி கிராமங்களைச் சேர்ந்த 190 குடும்பத்தை சேர்ந்த 597 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளான இடங்களை இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.