மெரினா கடற்கரை சாலையில் 72வது குடியரசு தின விழா தொடங்கியது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் 72வது குடியரசு தின விழா தொடங்கியது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார்.

ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.