போலீசாரின் தடையை மீறி அதிமுக கொடியுடன் புதிய காரில் வரும் சசிகலா….

தமிழக எல்லையில் காரை மாற்றி அதிமுக கொடியுடன் புதிய காரில் வரும் சசிகலா.

காவல்துறை விதித்த தடையை மீறி அதிமுக கொடி பொருந்திய காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு புறப்பட்டார். அவருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்கப்போவதாக தெரிவித்த காவல்துறை, அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை உறுதி எனவும் எச்சரித்துள்ளது.

மறுபுறம், கட்சி கொடி விவகாரம் எல்லாம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டுமே தவிர போலீஸை வைத்து கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.