கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து, சபை அமர்வில் பங்கேற்று வருகின்றார்.

பாராளுமன்ற அமர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில், சபை நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

மேலும் ,சபை அமர்வுகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்றைய சபை அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.