நிறுத்தி வைத்திருந்த மோட்டார்வண்டியை மோதிய கார் ஒருவர் பலி.

திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்வண்டியை வேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் வண்டியில் மோதியதால் மோட்டார் வண்டி ஓட்டுனர் கப்பல்துறை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனி 48வயது என்பவர் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.