முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.