கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமானமுறையில் பையில் பணம் எடுத்துவரப்படுகின்றமை தொர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுமார் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ரூபாய் நாணய தாள்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.

பொலிஸ் விசேட பிரிவினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு போலி நாணய தாள்களை மீட்டிருக்கின்றனர்.

மேலும் பணத்தை வைத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.