130 க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்.

பாலஸ்தீன முஸ்லிம் மக்களின் காஸா நகரில் அமைந்துள்ள 13 மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய அகோர ரொக்கட் தாக்குதலில் முழு குடியிருப்பும் தகர்க்கப்பட்டது. குறித்த கட்டிட தகர்ப்பில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை.

இந்நிலையில் குறித்த 13 மாடி தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஹமாஸ் 130 க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அல்-ஜஸீரா தகவல் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.