நாளை முதல் 17 ஆம் தேதி வரை நாடு முழுவதும் லொக்டவுண்

நாளை (13) இரவு 11 மணி முதல் 17 ஆம் தேதி காலை 04.00 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சற்று முன் தெரிவித்தார்.

இது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும் தடுப்பூசி திட்டத்திற்கு தடையாக இருக்காது என்றும் ராணுவ தளபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.