பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையோதுங்கியுள்ளது.

நேற்று மாலை இம் சுறா மீனினம் கரையோதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களினால் சுறா மீனை கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
முந்நூறு கிலோவுக்கும் மேற்பட்ட சுறா மீனாக இருப்பதாகவும் நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.