இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைவதற்கான புதிய விதிமுறை

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் முறையை சுகாதார சேவைகள் பணியகம் திருத்தியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் , முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருத்தல் வேண்டும்.

தவிர வெளிநாடுகளிலிருந்து வரும்  இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் வெளியுறவு அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் முன் அனுமதி பெற தேவையில்லை.

எனினும், அத்தகையவர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான  சுற்றறிக்கை :

Leave A Reply

Your email address will not be published.