ரிஷாட்டின் விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனை தொடர்ந்தும் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.