பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2021 ஓகஸ்ட் 29ம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதனால் நாளை(29) வெள்ளாங்குளம், முறிகண்டி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

எனவே மக்கள் வீட்டினுள் இருப்பதே பாதுகாப்பானதாகும். தற்போதைய சூழ்நிலையில் இதுவே அனைவருக்கும் பாதுகாப்பானதாகும்.

Leave A Reply

Your email address will not be published.