50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்! இன்னும் 2 வாரங்கள் நாட்டை முடக்குங்கள்! சுதர்ஷனி அரசிடம் வேண்டுகோள்

நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட கருத்து என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

தினமும் சுமார் 5,000 கொவிட் வழக்குகள் பதிவாகினாலும், சமூகத்தில் சுமார் 50,000 பேருக்கு மேல் கொவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.